தில்லையில் வாழ்ந்த இவர் மரபினராய வணிகர் சிலர் வேண்டுகோட்படி இப்புராணம்
பிற்காலப்புலவர் ஒருவரால் எழுதப் பெற்றது. இப்புராணத்துட் கூறப்படும்
வரலாறும், புலவர் புராணம் முதலியவற்றுட் கூறப்பெறும் வரலாறுகளுமே
பெருவழக்கிலுள்ள பட்டினத்தார் வரலாறாக இன்று வழங்கி வருகின்றன.
இவ்வரலாறு களில் சில செய்திகள் புனைவாகக் கருதப்படுகின்றன.
இவ்வரலாறு களில் சில செய்திகள் புனைவாகக் கருதப்படுகின்றன.
No comments:
Post a Comment