பரமாத்மா எங்கும் தனியாக இல்லை. நமது உடம்பு தான் பரமாத்மாவின் இடம் ஆதலால் கடவுளைத்தேடி எங்கும் அலைய வேண்டாம். உடம்பைப் பேணுவதே கடவுட்பணி, உடம்பினுள்ளேயே பரமாத்மாவைக் கண்டு மகிழ்ந்திரு என்பது சித்தர் கொள்கை.
- உன்னுள்ளும் இருப்பான் என்னுள்ளும் இருப்பான்
- உருவம் இல்லா உண்மை அவன்.
- இதை உணர்ந்தார் இங்கே உலவுவதில்லை
- தானும் அடைவார் அந்நிலை தன்னை.
No comments:
Post a Comment